திருப்பத்தூர் மாவட்டத்தில் 12ம் தேதி 30 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-13 06:00 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 8,058 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 7,744 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 128 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 186 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News