செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி 297 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 297 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 57,509 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 209 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 54,499 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 5 பேர் இறந்துள்ளனர். இதுவரை 827 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,183 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.