ராணிபேட்டை மாவட்டத்தில் 8ம் தேதி 29 பேருக்கு கொரோனா
ராணிபேட்டை மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
ராணிபேட்டை மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,684 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 190 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 242 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.