காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் தேதி 277 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 277 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 32,230 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 54 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 30,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 467 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1263 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.