கிருஷ்ணகிரியில் 25ம் தேதி 270 பேருக்கு கொரோனா. இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-25 15:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 270 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12 261 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 171 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் பலி, இதுவரை 125 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2417 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News