திருப்பத்தூர் மாவட்டத்தில் 7ம் தேதி 25 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-07 17:00 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,939 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 7,679 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 128 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News