அரியலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 25 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2021-04-10 19:15 GMT

அரியலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,919 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,780 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News