விருதுநகர் மாவட்டத்தில் 9ம் தேதி 23 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியானார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது;
விருதுநகர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,044 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியானார், இதுவரை 233 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்