புதுக்கோட்டை மாவட்டத்தில் 5ம் தேதி 23 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11,982 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 11 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 11,672 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 160 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.