திண்டுக்கல் மாவட்டத்தில் 25ம் தேதி 228 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-25 15:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 228 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 14,653 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 121 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 12,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 208 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1576 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News