தர்மபுரி மாவட்டத்தில் 5ம் தேதி 22 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-05 17:15 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,840 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News