அரியலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 22 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில்22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
அரியலூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,988 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 13 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,807 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்