அரியலூர் மாவட்டத்தில் 12ம் தேதி 22 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-13 00:45 GMT

அரியலூர் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,955 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,787 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News