சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி 214 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 23:00 GMT

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 35. 350 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 141 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 33,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை 477 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1314 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News