திருச்சி மாவட்டத்தில் 9ம் தேதி 213 பேருக்கு கொரோனா, 2 பலி பேர்
திருச்சி மாவட்டத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 213 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,781 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 66 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், இதுவரை 190 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1083 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்