தர்மபுரி மாவட்டத்தில் 8ம் தேதி 21 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-08 16:15 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,919 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 148 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags:    

Similar News