தென்காசி மாவட்டத்தில் 5ம் தேதி 21 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-05 16:15 GMT

தென்காசி மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 8,824 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 161 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 164 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News