கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் தேதி 21 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-10 19:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11,096 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 4 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 136 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News