காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15ம் தேதி 203 பேருக்கு கொரோனா. 4 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 00:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 32,677 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 133 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 30,712 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 4 பேர் இறப்பு. இதுவரை 473 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1492 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News