பெரம்பலூர் மாவட்டத்தில் 5ம் தேதி 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-05 17:00 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,323 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 4 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2,285 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 21 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News