பெரம்பலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-15 02:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,356 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இதுவரை 2,300 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 22 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 34 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News