திருவள்ளூர் மாவட்டத்தில் 8ம் தேதி 199 பேருக்கு கொரோனா . 3 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. . 3 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருவள்ளூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 199 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 47,509 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 96 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 45,514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்துள்ளனர், இதுவரை 719 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1. 276 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.