திருநெல்வேலி மாவட்டத்தில் 14ம் தேதி 193 பேருக்கு கொரோனா,

திருநெல்வேலி மாவட்டத்தில் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. , என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-15 03:30 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 193 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,439 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 43 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 219 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1117 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News