திருச்சி மாவட்டத்தில் 10ம் தேதி 187 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 187 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,970 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 87 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 190 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1185 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.