திருச்சி மாவட்டத்தில் 12ம் தேதி 184 பேருக்கு கொரோனா இருவர் பலி
திருச்சி மாவட்டத்தில் 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 184 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,320 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 103 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு , இதுவரை 192 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1360 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.