தர்மபுரி மாவட்டத்தில் 20ம் தேதி 179 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 22:15 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.988 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 97 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை7,104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று. ஒருவர் பலியாகினார், இதுவரை 58 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 826 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News