சேலம் மாவட்டத்தில் 14ம் தேதி 175 பேருக்கு கொரோனா. 2 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2021-04-15 02:45 GMT

சேலம் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 175 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 34. 941 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 95 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 33,352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை 473 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1116 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News