தூத்துக்குடி மாவட்டத்தில் 20ம் தேதி 170 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-21 00:15 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 170 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,994 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 117 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 145 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2007 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News