தென்காசி மாவட்டத்தில் 19ம் தேதி 162 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

தென்காசி மாவட்டத்தில் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 03:15 GMT

தென்காசி மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9. 799 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 13 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,806 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார் , இதுவரை 165 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 828 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News