நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11ம் தேதி 159 பேருக்கு கொரோனா,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2021-04-12 05:30 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 159 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10.!74 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 65 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 148 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 895 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News