தஞ்சாவூர் மாவட்டத்தில் 14ம் தேதி 158 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 21,659 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 128 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 20.228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 282 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.