நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14ம் தேதி 157 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-15 02:15 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 157 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10.581 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 70 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.327 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று , இதுவரை 151 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News