திருவள்ளூர் மாவட்டத்தில் 5ம் தேதி 156 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருவள்ளூர் மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 46,928 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 102 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 45,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 715 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 992 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.