கடலூரில் 20ம் தேதி 156 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 22:15 GMT

கடலூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 27 985 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 207 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 26,306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறப்பு, இதுவரை 308 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News