காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி 153 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியானார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-09 17:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 153 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 31,555 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 25 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 30,296 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியானார், இதுவரை 465 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 794 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News