திருவண்ணாமலை மாவட்டத்தில் 18ம் தேதி 153 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-19 06:00 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 153 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20.944 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 49 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 288 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 905 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News