சென்னை மாவட்டத்தில் 8ம் தேதி 1,520 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 1,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-08 16:00 GMT

சென்னை மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 1,520 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,59. 320 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 515 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.43.395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 6 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,292 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 11,633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News