திருப்பூர் மாவட்டத்தில் 9ம் தேதி 148 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 148 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,303 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 70 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுஇறப்பு இல்லை. இதுவரை 228 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்