திண்டுக்கலில் 20ம் தேதி 147 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 22:15 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 147 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 13,546 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 61 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 12,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 205 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1020 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News