சென்னை மாவட்டத்தில் 7ம் தேதி 1,459 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி
சென்னை மாவட்டத்தில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
சென்னை மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 1,459 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,57851 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 556 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 24,2880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 6 பேர் இறந்துள்ளார், இதுவரை 4,286 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 10,685 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.