சென்னை மாவட்டத்தில் 4ம் தேதி 1.344 பேருக்கு கொரோனா
சென்னை மாவட்டத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
சென்னை மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 1,344 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,53,760 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 792 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2,41, 246 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,268 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 8,246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.