சென்னை மாவட்டத்தில் 5ம் தேதி 1335 பேருக்கு கொரோனா, 7 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 1335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 7 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-05 17:00 GMT

சென்னை மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 1335 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 255074 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 562 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 24,1809 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 7 பேர் இறந்துள்ளார், இதுவரை 4,275 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 8,991 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News