நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12ம் தேதி 125 பேருக்கு கொரோனா, இருவர் பலி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலிகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-13 01:45 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 125 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10.301 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 59 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் பலிகியுள்ளனர் , இதுவரை 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 961 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News