நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8ம் தேதி 118 பேருக்கு கொரோனா,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 118 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9,743 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 55 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 145 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 612 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.