திருநெல்வேலி மாவட்டத்தில் 10ம் தேதி 117 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-10 21:15 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 117 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,784 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 33 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,873 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 217 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 694 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News