திருநெல்வேலி மாவட்டத்தில் 9ம் தேதி 114 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-09 20:45 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,669 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 8 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 217 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 612 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News