ராணிபேட்டை மாவட்டத்தில் 18ம் தேதி 114 பேருக்கு கொரோனா

ராணிபேட்டை மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-19 05:30 GMT

ராணிபேட்டை மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,752 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 94 குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 190 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News