விழுப்புரம் மாவட்டத்தில் 19ம் தேதி 110 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 04:15 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,591 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 53 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,821 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 114 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 656 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News