அரியலூர் மாவட்டத்தில் 8ம் தேதி 11 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-08 15:45 GMT

அரியலூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,880 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 56 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News