பெரம்பலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 11 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 00:45 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,367 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 4 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இதுவரை 2,304 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 22 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News